திங்கள், 15 மே, 2017

வாழ்களுடன் சினி­மாப் பாணி­யில் வந்தர்களால் யாழ் நககரில் பதட்டம் !

யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவ­ரைத் துரத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வாளு­டன் வந்த இரு­வ­ரும் நக­ரில் சாதா­ர­ண­மாக நட­மா­டி­னர்.


மானிப்­பாய் பகு­தி­யைச் சேர்ந்த 21 வயது இளை­ஞன் ஒரு­வ­ரின் பெய­ரில் பதிவு செய்­யப்­பட்ட மோட்­டார் சைக்­கி­ளி­லேயே அவர்­கள் வாளு­டன் நக­ரில் சுமார் 15 நிமி­டங்­கள் நட­மா­டி­னர். அந்­தப் பகு­தி­யால் மற்­றொரு மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த 2 இளை­ஞர்­களை அவர்­கள் துரத்­திச் சென்­ற­னர். வாளு­டன் நட­மா­டிய இரு­வ­ரும் 20 வயது மதிக்­கத்­தக்­க­வர்­கள்.
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது. எனி­னும் பொலி­ஸார் குறித்த பகு­திக்கு வரு­வ­தற்கு முன்­னரே அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­று­விட்­ட­னர். சினி­மாப் பாணி­யில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தால் ஸ்ரான்லி வீதி­யால் பயணித்தவர்கள் பதற்றமடைந்தனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates