வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. இன்று.14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார்கள்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
![nmpt14b16](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uF8OeR1r1wINolk_UNis6WPi0DyNa3h8AVSCcN5efwqzs4bn_qJZVLfTKuz-Jx6w4G4xil5pxKgDUa4nDLPonGGGMF7TanefRw5c6QGF8_tw_ggfJ20vO7on3YU_QDONb9Hw=s0-d)
வெள்ளி, 31 மார்ச், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)