செவ்வாய், 9 மே, 2017

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வுசெல்வி .லோவிதன் ஜஸ்மிதா 9.05.17

jasmitha lx

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் இரண்டாவது பிறந்த நாள் 9.05.2017 இன்று . தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார் மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்
இணையங்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து கலைகளும்கற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்தினார்கள் எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றன உன் பிறந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று… இன்னுமோர் ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய் வாழ வாழ்த்துகிறோம் வாழ்கவளமுடன்.ஐய்யா அப்பம்மா 
jasmitha lxx jasmitha lx

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அறிவோம் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

vnb
சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். வெண்டைக்காயின் சத்துக்கள் வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காய் தண்ணீர் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சர்க்கரை நோயை விரட்டும் சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர். மருத்துவ ஆய்வு வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. வறுத்த வெண்டைக்காய் விதை துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது. கொலஸ்ட்ரால் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நோயெதிர்ப்பு சக்தி நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். சிறுநீரக நோய்கள் சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். ஆஸ்துமா முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கு இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> vnb vandikkaai

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

யாழ். நகர் முதல் அந்தஸ்தை பெறப்போகின்றது

y1
இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உலக வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவதனால், பிற்காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகளை கவரும் என்றும், அவர்களுடைய வருகையானது அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் எனவும், யாழில் உள்ள மக்கள் இலகுவான முறையில் பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> y1

திங்கள், 3 ஏப்ரல், 2017

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் வாழ்த்துகின்றன





  1.  http://www.navakkri.com/?cat=27 
  2.  http://www.navakkri.com/?cat=1 
  3.  http://www.navakkri.com/?cat=19 
  4.  http://www.navakkri.com/?cat=6


சனி, 1 ஏப்ரல், 2017

நவக்கிரி .நிலாவரை புகைப்பாடங்கள்



Du kannst Bilder nach deinen Vorstellungen beschneiden, nachdem du Neues Bild hinzufügen angeklickt hast. Dein Theme empfiehlt jedoch eine Größe von 1000 × 250 Pixel für den Header. Aktuelles Header-Bild







mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm nilavarai.com lokko

 navakkiri.com lokko
nmp
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஓர் பக்திப்பாடல் இணைப்பு நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் பாடல் (1)

வெள்ளி, 31 மார்ச், 2017

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

nmpt14b
வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. இன்று.14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார்கள் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின் நிழல் படங்கள் இணைப்பு .. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> nmpt14b8 nmpt14b1 nmpt14b11 nmpt14b12 nmpt14b13 nmpt14b14 nmpt14b15 nmpt14b16

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு ,திரு திருமதி,தியாகராஜா 28.02.17

tharma t
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்மா) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2017 -இன்று
இவரை அன்பு கணவன் அன்புப் பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் ... உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன??!!!.. பிறந்து இருந்தால் உன் பிறந்த நாளாகத் தான் பிறந்து இருக்க வேண்டும் என்று ..
இன்று மலர்ந்த கோடானுக் கோடி மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகின்றனர் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இறை அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவெனஇவரை வாழ்த்துகின்றன..வாழ்கவளமுடன் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
THARMA T28A

tharma t

THARMA T28

THARMA TB

பிறந்த நாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.15

t,tharma
 இன்று 28-02.2015 -50.வது வருட பிறந்தநாள்காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் மண்டபத்தில்   குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர்  நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு கணவன்  அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் சித்தப்பாசித்தி பெரியப்பாபெரியம்மா  மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து  நவக்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்  நவற்கிரி
உறவு  இணையங்களும்,  http://lovithan.blogspot.ch/ இணையமும்நவற்கிரி அப்பாவயிரவர்  ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   அருள் மிகு மாதா இறை அருள்பெற்று நோய்நொடி இன்றி மிகுந்த சீரும்  சிறப்புடன் பல்லாண்டு காலம்    நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
பிறந்த நாள் வாழ்த்து
பூக்களின் வித்து நீ...!
புன்னகையின்சொத்து நீ...!
அவதாரம்பத்து நீ...!
குடும்பத்தினருக்கெல்லாம்கெத்து நீ..!
உறவுகளுக்கெல்லாம் முத்து நீ ...!
உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!
நீ என்னை நட்பில்
பித்தாக்கிவிட்டாய்...!
அதை நான்
பூங்கொத்தாக்கிவிட்டேன்..!
பிறந்த நாள் வாழ்த்து கூற...!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 
 
 
 
Blogger Templates